tag:blogger.com,1999:blog-122827892024-03-23T23:16:38.690+05:30நந்தலாலா<b><i>தீக்குள் விரலை வைத்தால்...</i></b>~Nandalala~http://www.blogger.com/profile/09073155045907122999noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-12282789.post-1128778619322540302005-10-08T18:45:00.000+05:302005-10-08T19:25:05.880+05:30நிலநடுக்கம் - மேலதிக தகவல்ஹி.பிரதேசம், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், உ.பி, இராஜஸ்தான் ஆகிய இந்திய மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. பஞ்சாப், ஹரியானாவில் மின் விநியோகம் பாதிப்புக்குள்ளானது. மக்கள் கலவரத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் கூடி நிற்கின்றனர். பள்ளிகள் அனைத்தும் மாணவர்களை உடனடியாக வெளியேற்றி அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தன.இந்தியாவின் பிரதமர் தலைமையில் அமச்சரவை கூட்டமொன்றிற்கு ஏற்பாடு ~Nandalala~http://www.blogger.com/profile/09073155045907122999noreply@blogger.com399tag:blogger.com,1999:blog-12282789.post-1128776226358348992005-10-08T18:09:00.000+05:302005-10-08T18:37:53.736+05:30பல்லாயிரம் உயிர்கள் பலி.சமீபத்திய தகவல்கள்:பாகிஸ்தான் பகுதி கஷ்மீரின் பூன்ச், பரமுல்லா, குப்வரா மற்றும் தலைநகர் முஜபராபாத் ஆகிய பகுதிகளில் இலட்சக்கணக்கானோர் வீடிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கிலானோர் உயிரிழந்திருக்க க்கூடுமென அஞ்சப்படுகிறது.இந்திய - பாக் அதிகார எல்லையோர உரி என்ற நகரின் வணிக அங்காடி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து சேதக்கடுமைகளை அதிகரித்துள்ளது.இந்திய கஷ்மீரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்ந்த வண்ணமுள்ளது. ~Nandalala~http://www.blogger.com/profile/09073155045907122999noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-12282789.post-1124800055722625522005-08-23T18:26:00.000+05:302005-08-24T02:57:50.580+05:30தமிழ்மணம் - 365 : அடுத்த கட்டம்?தமிழ்மணம் தொடங்கப்பட்டு, தமிழ் வலைபதிவுகளை திரட்டும் பணியினை கடந்த ஓர் ஆண்டாக திறம்பட செய்து வந்துள்ளது பாராட்டுக்குறியது.ஏறக்குறைய இதே ஒரு வருடங்களாகத்தான் நானும் இணையத்தில் தமிழ் படிக்கிறேன் என்பதும், தமிழ்மணத்தை அதன் ஆரம்ப காலந்தொட்டே உபயோகித்து வருவது குறித்தும் எனக்கு மகிழ்ச்சியே. என்னைப்போலவே பலருக்கும் தமிழ்மணம் சிறந்த வலைகாட்டியாக இருந்து வந்துள்ளது என்பதில் ஐயமில்லை.இத்தகைய பயனுள்ள ஒரு ~Nandalala~http://www.blogger.com/profile/09073155045907122999noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-12282789.post-1123923174970241242005-08-13T13:27:00.000+05:302005-08-13T14:22:54.996+05:30சாதி ஒழிப்பில் உச்ச நீதிமன்றம்!அரசு உதவி பெறாத தனியார் சுயநிதி கல்லூரிகளில் இனி மாநில அரசுகளின் இட ஒதுக்கீடு முறை ரத்து - உச்ச நீதி மன்றம் தீர்ப்பு.நானாவதி அறிக்கை அமளிக்கும், கதிர்காமர் கொலைக்கு புலிகளை காரணமாக்க துடிக்கும் நிகழ்வுகளினூடே, இந்திய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட பெஞ்ச் வழங்கிய இத்தீர்ப்பு குறைவான கவனத்தையே பெற்றுள்ளது.இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது - அரசின் உதவிபெறாதவை என்பதால் இவற்றில் இட ஒதுக்கீட்டை ~Nandalala~http://www.blogger.com/profile/09073155045907122999noreply@blogger.com31tag:blogger.com,1999:blog-12282789.post-1122248895627709942005-07-25T05:06:00.000+05:302005-07-25T05:18:15.643+05:30நிலநடுக்கம் - புதிய காரணம் கண்டுபிடிப்பு!சுனாமி ஏற்பட நிலநடுக்கம் காரணம்நிலநடுக்கம் ஏற்பட - பெண்கள் விடுதலையே!இப்படி கண்டுபிடித்து கழிந்திருக்கிறது தினமலம்பெண்களை காட்சிப்பொருளாக்குவது என்பதில் எனக்கும் உடன்பாடில்லை. அதற்கு காரணமான ஆணாதிக்க மற்றும் சந்தைமயமாக்கலை விடுத்து பெண்ணுரிமை மட்டுமே குறிவைக்கப்பட்டுள்ளது என்பதை கவனிக்கவும்.~Nandalala~http://www.blogger.com/profile/09073155045907122999noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-12282789.post-1121125589562870792005-07-12T05:20:00.000+05:302005-07-12T05:31:58.723+05:30எருமைகளுக்காக கொல்லப்பட்ட மூன்று தலித்துகள்.பாப்பாபட்டி, கீரிப்பட்டியை தொடர்ந்து, கண்டதேவியிலும் தலித்துகளின் குமுக அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதன் தொடர்ச்சியில், தலித்துகளுக்கு எதிரான உச்சகட்ட அநியாயம் ஒன்று நடந்தேறியுள்ளது. அவர்களின் உயிர் வாழும் உரிமையே இப்போது(ம்) கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.எருமை மாடுகளை திருடியதாக குற்றம் சாட்டி, தந்தை இரு மகன்கள் உள்ளிட்ட மூன்று தலித்துகள் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம், ஹிந்துக்களின் ~Nandalala~http://www.blogger.com/profile/09073155045907122999noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-12282789.post-1120763931296654302005-07-07T23:12:00.000+05:302005-07-08T01:05:07.876+05:30லண்டன் நகரின் தொடர் குண்டுவெடிப்பு!.லண்டன் நகரின் பல இடங்களில் இன்று தொடர் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. பேருந்து மற்றும் இரயில்களில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் 40 பேர் வரை கொல்லப்பட்டும், நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். மனித நேயமற்ற இந்த செயல் மிகக்கடுமையாக கண்டிக்கத்தக்கது.இக்குண்டு வெடிப்பு நிகழ்ந்த நேரம், உலக பணக்கார முதலாளித்துவ நாடுகளின் கூட்டமொன்று இங்கிலாந்தின் ஸ்காட்லாந்தில் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. ~Nandalala~http://www.blogger.com/profile/09073155045907122999noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-12282789.post-1120587918734791922005-07-05T23:46:00.000+05:302005-07-05T23:55:18.753+05:30அயோத்தி – தொடரும் தீவிரவாதம்.பாபர் மசூதி என்று அறியப்பட்ட இடத்தில், பயங்கரவாதத்தை அரங்கேற்றி, 400 ஆண்டுகால பழமையான கட்டிடத்தை இடித்த அநாகரீக சம்பவத்தை நடத்தி, இந்திய அரசியல் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட – இன்று வரை இந்திய அரசியல் அமைப்பிற்கு சவாலாக உள்ள இராமர் ஆலயத்தில், பாதுகாப்பு படையினர், இன்று காலை ஐந்து நபர்களை சுட்டுக்கொண்றுள்ளனர்.அந்த ஐந்து பேரும் ஆயுதங்கள் தாங்கியிருந்ததாகவும், கையெறி குண்டுகளை வீசியதாகவும், ~Nandalala~http://www.blogger.com/profile/09073155045907122999noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-12282789.post-1117269034630593812005-05-28T14:00:00.000+05:302005-05-28T14:06:47.723+05:30எது உண்மை? சதியா? தற்கொலையா?கடந்த சில தினங்களாக ஊடகங்களில், உத்தரபிதேசத்தை சேர்ந்த ராம்குமாரி என்பவரின் மரணம் குறித்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அனைத்து ஊடகங்களும், ஒரே விதமாக, ராம்குமாரி தானே வலிய சென்று தன் கணவனின் பிணம் எரியும் சிதையில் விழுந்து "தற்கொலை" செய்து கொண்டார் என்றே எழுதிவருகின்றன. உத்தரபிதேச அரசும் அவ்வாறே கூறி வருகிறது. அவரின் குடும்பத்தாரும், ராம்குமாரியின் கணவர் ஜோகேஷ்வர் திவாரியின் சிதைக்கு தீ ~Nandalala~http://www.blogger.com/profile/09073155045907122999noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-12282789.post-1116909949754286102005-05-24T10:40:00.000+05:302005-05-24T10:39:38.090+05:30புரட்சிப் பெண் பத்திமத் நிஸ்ரின்!மூன்றாண்டுகள். கடும் சிறையையும், கொடும் அரசு பயங்கரவாதத்தையும் சந்தித்து, போராடி, மக்கள் விரோத மாலத்தீவு அரசியல் அமைப்பை உலகுக்கு அடையாளம் காட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறார், மாலத்தீவு நாட்டை சார்ந்த பத்திமத் நிஸ்ரின் என்ற பெண்.இவர் எதேனும் அரசியல் கட்சியை அல்லது இயக்கத்தை சார்ந்தவரோ, வேறு ஏதேனும் பாரிய பின்புலம் உள்ளவரோ கிடையாது. மிகச்சாதாரண குடும்ப பின்னணி கொண்ட மாலத்தீவு குடிமகள் என்பதை தவிர ~Nandalala~http://www.blogger.com/profile/09073155045907122999noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-12282789.post-1116319395078576922005-05-17T14:15:00.000+05:302005-05-17T14:15:58.733+05:30தினமணி: வாலறுந்த நரியின் ஊளை.வர்ணாசிரமம் என்பது வெறும் புனைவில்லை. ஒரு "பரிணாம மானுடவியலார்" நூறு ஆண்டுகளுக்கு முன்பே "வியப்பூட்டும்" இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.மனித இனம் நான்கு வர்ணங்களாக பிரிந்திருக்கின்றன.இதற்கு வேத சாஸ்திரமோ, மதமோ காரணமில்லை. இப்படி சொல்கிறார் ஆஸ்திரிய நாட்டு பரிணாம மானுடவியலார் ஹஸ்கி."மனித இனத்தின் பரிணாமப் போக்கின் காரணமாகவும், மரபுக் காரணிகளாலும் அது ஏற்பட்டது" என அறுதியிட்டு கூறி "அந்த ~Nandalala~http://www.blogger.com/profile/09073155045907122999noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-12282789.post-1116310626254539262005-05-17T12:20:00.000+05:302005-05-17T12:32:35.216+05:30தொலைந்த பதிவின் மீட்பு19 வயது பெண்ணுக்கு நேர்ந்துள்ள அவலம் இது. அப்பெண்ணை மொட்டையடித்து, நிர்வாணமாக தெருக்களின் வழியே அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் அதிர்ச்சி தருவது, அப்பெண்ணின் குடும்பத்தினரே இதை செய்தது தான்.பஞ்சாப் மாநிலம், பெரொசாபூர் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் இது நடந்துள்ளது.இப்பெண்ணை ஒருவருக்கு மணமுடித்து கொடுக்க ஏற்பாடு செய்த நிலையில், இவரது தாயார் மரணமடைந்து விட்டார். பின்னர் இவரது தந்தை, அதிக பணம் தருவதற்கு ~Nandalala~http://www.blogger.com/profile/09073155045907122999noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-12282789.post-1115928826915217562005-05-13T03:00:00.000+05:302005-05-13T03:00:54.593+05:30மீண்டும் இந்திய அமைதிப்படை?மக்கள் விடுதலை போர்ப்படை அமைப்பினர், காவல் நிலையம் ஒன்றின் மீதும், அருகிலிருந்த காவலர் குடியிருப்பின் மீதும் எறிகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் பெரியளவிலான பாதிப்போ, உயிர் சேதமோ எதுவும் இல்லை. இதில் கவணிக்க வேண்டியது, முதல் முறையாக இவர்கள் எறிகணை பயன்படுத்தியதையே.இத்தாக்குதல், ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், துர்கி காவல் நிலையம் மீது, வெறும் 200 மீட்டர் தொலைவிலிருந்து ~Nandalala~http://www.blogger.com/profile/09073155045907122999noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-12282789.post-1115692516970563482005-05-10T10:30:00.000+05:302005-05-10T11:31:48.910+05:30தலாக்…தலாக்…தலாக்!இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்(AIMPLB), தனது 18வது கூட்டத்தை ஏப்ரல் 28, 29, 30 ஆகிய தேதிகளில் போபாலில் நடத்தியது. கூட்டத்தின் முடிவில், மாதிரி நிக்காநாமா என்ற ஒரு இஸ்லாமிய திருமண வரைவை வெளியிட்டுள்ளது. இது குறித்து, வரவேற்றும், ஏமாற்றம் தெரிவித்தும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, குமுக சிந்தனையுடைய இஸ்லாமிய பெண்கள் மற்றும் அமைப்புகள் ஏமாற்றக்குரலையே எதிரொலிக்கின்றன. இந்த ~Nandalala~http://www.blogger.com/profile/09073155045907122999noreply@blogger.com60tag:blogger.com,1999:blog-12282789.post-1115542654602246532005-05-08T16:00:00.000+05:302005-05-08T16:17:15.280+05:30மெய்யாலுந்தா....என்னத்த சொல்ல போ.~Nandalala~http://www.blogger.com/profile/09073155045907122999noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12282789.post-1115420369681760492005-05-07T04:58:00.000+05:302005-05-07T04:59:02.926+05:30கற்பழித்தால் கல்யாணம்காதலிக்க மறுத்த பெண்ணை தூக்கிச்சென்று கற்பழித்தவருக்கு, நீதிமன்றத்தில் திருமணம் செய்விக்கப்பட்டு, நீதி நிலை நாட்டப்பட்டது. கற்பழித்து மணந்தும் கொண்டவரை பாராட்டி 'வீர்புணர்ஸ்காரா' விருதுக்கு சிபாரிசு - நன்றி 'தினமலம்''வேதகால நீதிபதி' பதிவில் வன்புணர்ச்சி குற்றஞ்சாட்டப்பட்டு, நிரூபிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணையே திருமணம் செய்துகொள்வதாக குற்றவாளி கூற, அதை ஏற்ற நீதிபதி, இதுகுறித்து ~Nandalala~http://www.blogger.com/profile/09073155045907122999noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-12282789.post-1115321802217732212005-05-06T01:10:00.000+05:302005-05-06T01:11:02.443+05:30குருமூர்த்தியின் மதச்சார்பின்மை!இந்துத்துவ குரலையே இதுவரை ஓங்கி ஒலித்து வந்த குருமூர்த்திக்கு, திடீரென, இந்திய அரசு தனது மதச்சார்பின்மை கொள்கையிலிருந்து பிறழ்வது குறித்த கவலை, பிளந்த தூணின் நரசிங்கமாய் அவதரித்துள்ளது.குருமூர்த்தியின் இந்த மாற்றத்திற்கு காரணமான, இந்திய அ(றிவிலி)திகார மையத்துக்கும், மரணமடைந்த பாப்பரசர் ஜான்பால் II க்கும் நன்றி தெரிவித்து விட்டு மேலே படியுங்கள்.'லப்-டப் லப்-டப்' என துடிக்கும் 110 கோடி இதயங்களில், ~Nandalala~http://www.blogger.com/profile/09073155045907122999noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-12282789.post-1115246174342968272005-05-05T04:00:00.000+05:302005-05-05T04:15:09.573+05:30வேதகால நீதிபதி!டெல்லி மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்த ஒரு ஆண் ஊழியர், அங்கே இரவுப்பணியிலிருந்த செவிலியின் கண்ணை தோண்டியெடுத்து, பாலியல் வன்முறைக்கும் உட்படுத்தியுள்ளார்.நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டிய நேரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணை தானே திருமணம் செய்து கொண்டு வாழ்வளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டவர் கூற, அதை பதிவு செய்த நீதிபதி, தீர்ப்பை ஒத்திவைத்து, பாதிக்கப்பட்ட ~Nandalala~http://www.blogger.com/profile/09073155045907122999noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-12282789.post-1115162993857122922005-05-04T04:43:00.000+05:302005-05-04T05:06:31.373+05:30நாட்டு நடப்பு - 001கோவிந்தா ராக்கெட்டு?நாளை ஏவப்பட உள்ள கார்டோசாட்-1, ஹாம்சாட் செயற்கை கோள்களின் மாதிரியை திருப்பதி பெருமாளின் பாதங்களில் வைத்து வழிபாடு நடத்தியுள்ளார் 'இஸ்ரோ' தலைவர் மாதவன் நாயர். இது அவர் எந்த குறிப்பிட்ட மத கடவுளின் பக்தராக இருப்பதற்கோ, இதற்கு மேலும் வேறு எந்த கூத்தையும் அடிப்பதற்கோ யாரும் ஆட்சேபிக்க முடியாதுதான். ஆனால், இந்தியா மதச்சார்பற்ற நாடு எனும் போர்வையின் கீழ், அதுவும் மிக முன்னேறிய ~Nandalala~http://www.blogger.com/profile/09073155045907122999noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-12282789.post-1115032286944573492005-05-02T16:50:00.000+05:302005-05-02T16:57:51.533+05:30ஒரு விபத்து.நண்பர்களுக்கு வணக்கம்.கடந்த வியாழன் அன்று மதியம் அலுவலக பணி நிமித்தம் உடன் பணிபுரியும் இருவர், அருகாமையில் உள்ள நகரமொன்றுக்கு செல்ல வேண்டியிருந்தது. எனக்கு செல்ல வேண்டிய அலுவல் பணி எதுவும் இருக்கவில்லையாயினும், செல்லுமிடத்தில் வசிக்கும் நண்பரொருவரை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்க வேண்டி, அவருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு, பயணத்தில் நானும் இறுதி நேரத்தில் இணைந்து கொண்டேன்.பயணம் தொடங்கியது. ~Nandalala~http://www.blogger.com/profile/09073155045907122999noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-12282789.post-1114591626163909942005-04-27T14:15:00.000+05:302005-04-27T14:27:22.123+05:30புட்டபர்த்தி சாய்பாபா கைது?தலைப்பு செய்தியாக எட்டு காலத்தில் இருந்த சாமியார் கைது மேட்டர், எல்லா அந்தஸ்தையும் இழந்து எட்டாம் பக்கத்தில் துணுக்கு செய்தியாகி போனதால் புலம்புகிறார் பத்திரிக்கையில் தினசரி திருமேனியை தரிசித்து பரவசிக்கும் பரம்பறை பக்தர் ஒருவர்.கைது செய்த போது வந்த வெளி நாட்டு டீவியில் சிரித்தது தெய்வாம்சமாய் இருந்ததாக சொன்ன அயல் நாட்டு வசி பக்தையை மனதில் இருத்தி, தெய்வீக சிரிப்பை முகத்தில் தேக்கி, டீவி ~Nandalala~http://www.blogger.com/profile/09073155045907122999noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-12282789.post-1114509250063131002005-04-26T15:22:00.000+05:302005-04-26T15:37:13.400+05:30கடவுள் நிராகரித்த பாப்பரசர் பிரார்த்தனைபெனடிக்ட் பதினாறு, பாப்பரசரானதுமே, ஆளாளுக்கு என்னென்னமோ எழுத ஆரம்பிச்சுட்டாங்க. பிளாக் திண்ணு கொட்ட போட்டவங்கள்ளேருந்து, நேத்து வந்த நந்தலாலா வரை எழுதியாச்சி. இனி என்ன மிச்சம்னு பார்த்தா, புதுசா ஒரு கதை இப்போ. அதக்கேளுங்க;பாபர்சாருனா கடவுளோட ரெப்ரசன்டேடிவ் , அவ்ங்ககுள்ள ரொம்ப குளொஸ் கான்டீக்ட் அப்டினு நினைச்சுகினுருந்தா, நம்ம பேனட்டு கத வேற மாறி போவுது. புச்சா ஒரு மனுசனை கடவுளாக்க அல்லாரும் ~Nandalala~http://www.blogger.com/profile/09073155045907122999noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-12282789.post-1114460702827220522005-04-26T01:53:00.000+05:302005-05-27T14:35:40.326+05:30நேபாளத்திற்கு ஆயுதம்?மாவோயிச கிளர்ச்சியை ஒடுக்க, நேபாளத்திற்கு ஆயுதம் வழங்க இந்தியா ஒப்புதல்? நேபாள மன்னர் கியானேந்திரா, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இடையே 45 நிமிட நேர சந்திப்பு ஒன்று ஜகர்தாவில், சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. நேபாளத்தின் ஆயுத தேவையே இச்சந்திப்பில் முக்கியமாக இடம் பெற்றிருக்கும் என்பது தெளிவு.கியானேந்திரா கடந்த பிப்ரவரி 1ல், நேபாள பாரளுமன்றத்தை கலைத்து, அவசர நிலையை பிரகடணப்படுத்தி, அரசின் முழு ~Nandalala~http://www.blogger.com/profile/09073155045907122999noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-12282789.post-1114458995904414382005-04-26T01:35:00.000+05:302005-04-26T01:44:10.440+05:30தமிழக இடைத் தேர்தல்: ஒரு பார்வை.2006 ல் நடைபெறவுள்ள சட்டசபை பொது தேர்தலுக்காண முன்னோட்டமாகவே இந்த இடைத் தேர்தலை அரசியல் கட்சிகள் அணுகியுள்ளன. ஆளுங்கட்சியான அ.தி.மு.க தனது 24 அமைச்சர்களை, தொகுதிக்கு 12 பேர் என, 2 தொகுதிக்கும் பொறுப்பாக நியமித்துள்ளது.எதிர்கட்சியான தி.மு.க இத்தேர்தல் முடிவுகள் கூட்டணியின் பலத்தை நிரூபிப்பதுடன், கூட்டணி கட்சிகளிடையேயான ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பு என்றும் கூறியுள்ளார். "ஆட்சி மன்றமெனும் ~Nandalala~http://www.blogger.com/profile/09073155045907122999noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-12282789.post-1114281416724306422005-04-24T00:08:00.000+05:302005-04-24T00:58:53.430+05:30ஜப்பானின் மன்னிப்பு கோரல் - முரண்பாடு.ஜப்பான் பிரதமர் கொய்ஜுமி ஜப்பானின் போர்க்கால கொடூரங்களுக்காக மறுபடியும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுள்ளார். ஜகர்தா வில் கூடிய 120 நாடுகளின் ஆசிய ஆப்ரிக்க கூட்டமைப்பு மாநாட்டில் நேற்று (வெள்ளி, 22-ஏப்) உரை நிகழ்த்தும் போது இதைக்குறிப்பிட்டார்.ஆசிய ஆப்ரிக்க கூட்டமைப்பு: ஏப் 18 : ஏப் 24, 1955ல் இந்தோனேசிய பன்டுங் நகரில் கூடியது ஆசிய ஆப்ரிக்க நாடுகளின் கூட்டமைப்பின் முதல் மாநாடு. அவ்வகையில் இப்போது ~Nandalala~http://www.blogger.com/profile/09073155045907122999noreply@blogger.com2